எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒன் வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் ....
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி. 45 ரக ராக்கெட் ...28 செயற்கைகோளுடன் அது பறந்திருக்கின்றது ...
இதில்தான் இந்தியாவின் மாயக்கண்ணான அந்த எமிசாட்டும் இருக்கின்றது ...
இந்த ....
104 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது. இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஒரேநேரத்தில் விண்ணில் செலுத்தி இஸ்ரோ ....
'பி.எஸ்.எல்.வி., - சி 35' ராக்கெட், இன்று வெற்றிகரமாக விண்ணில்பாய்ந்தது. வானிலை நிலவரத்தை முன்கூட்டியே அறியக்கூடிய, அதிநவீன, 'ஸ்கேட்சாட் 1' செயற்கைகோளுடன் இன்று காலை, 9:12 மணிக்கு, ....
நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட நாள் கனவு. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் தனது ஆராய்ச்சியில் முதல்கட்டமாக ஆளில்லா விண்கலம் ஒன்றைத் தயாரித்து சென்ற ....
வியட்நாம் பிரதமரின் இந்தியபயணம் இருநாட்டு உறவில் புதிய சக்தியை தந்துள்ளது, வியட்நாம் செயற்கைக் கோள்கள் இந்திய ராக்கெட் மூலம் ஏவப்படும்.என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
.
நவீன தகவல் தொடர்பு செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையததிலிருந்து வெள்ளிகிழமை செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், ....
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட , பதினெட்டாவது பிஎஸ்எல்வி., ராக்கெட், வெற்றிகரமாக இன்று விண்ணில் சீறிப்பாய்ந்தது.ஆந்திர மாநிலம்த்தின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ....