பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப் படாது என்று மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் ....
கேரளத்தில் தேங்காயில் வெடிவைத்ததால் தான் யானை காயமடைந்தது என்பதும், இரண்டு வாரங்களாக உணவு உண்ணமுடியாமல் அவதிப்பட்டு வந்ததும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் தொடா்புடைய ....
வெள்ளையர் ஆட்சிக் காலத்தின்போது விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடிய வரும், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களை வடிவமைக்க முன்னோடியாக இருந்தவருமான தீன் பந்து சோட்டு ராம் என்பவரின் 64 ....
மாநில காங்கிரஸ் தலைவர்கள் எழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந்தி மேடைகளில் பேசி வருகிறார். விவசாயிகள் நலனுக்கு எந்ததிட்டமும் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்த வில்லை என்று பாஜ தேசிய ....
டெல்லியில் நடந்த உலக உணவுகருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக அளவில் இந்தியாவின் வர்த்தகம் 130-வது இடத்தில்இருப்பதாக உலகவங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ....
நாடுமுழுவதும் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந் துள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த அலுவலகம், திங்கள் கிழமை ....
தில்லியில் அம்மணக்கட்டையா போராடுபவரை, "பொம்பளை மாதிரி சேலையை கட்டிட்டு போனாதான் மோடி பாப்பாரு"னு பொறுக்கித்தனம் செய்பவனை "அப்பாவி விவசாயி" என்பது ஒரு வாய் !! அதே ....
2016 நவம்பர் எட்டாம் தேதி திடீரென அறிவித்து நடைமுறைப்படுத்திய கள்ளப்பணம் மற்றும் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைதான் இன்றைய எதிர்கட்சிகளின் கொந்தளிப்புகளுக்கு காரணம்! முறைகேடாக பணம் சேர்ப்போரின் ஆதரவும் ....
சார் நான் திரும்ப திரும்ப சொல்கிறேன் இவர் விவசாயியே இல்லை, தமிழ்நாட்டுல ரெண்டு திராவிட கட்சிகளும் மணலை சுரண்டி சுரண்டி நதிகளை நாசமாக்கி கொண்டிருக்கின்றன அதை எதிர்த்து ....
பண மதிப்பு நீக்கநடவடிக்கையால் விவசாயிகளுக்கு ஏற்பட்டபாதிப்புகளுக்கு உதவும் விதமாக நவம்பர் டிசம்பர் மாதங்களுக்கான பயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகளின் பாதிப்புகளை ....