சுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம் உணரும்படிச் செய்தார். மேலும் அவர், நம்முடைய குற்றங்களையும் குறைகளையும் எடுத்துக்காட்டினார்.
அப்போது இந்தியா தமோகுணத்தில் ஆழ்ந்திருந்தது. ஆதலால் இந்திய மக்கள் ....
கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் ....
ஒருசமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகரில் அவரது நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்த பண்ணைவீடு மிகப்பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில்சூழ்ந்த இடத்தில் இருந்தது. ....