தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் (செப்.1-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.
கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என தமிழிசை சௌந்தரராஜன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் (செப்.1-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.
கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என தமிழிசை சௌந்தரராஜன் மகிழ்ச்சி தெரிவித்தார்.