பாரதீய ஜனதா தேசிய நிர்வாகிகளின் 2நாள் மாநாடு லக்னோவில் இன்று -வெள்ளிக்கிழமை-தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதிலிருந்தும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மிக கடுமையான விலைவாசி உயர்வு . ஊழல் , கறுப்பு பண விவகாரம் போன்றவைகள் பற்றியும் இவற்றின் மீது எந்த
வகையான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பதை பற்றி இந்த மாநாட்டில் ஆலோசிக்கபடும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு-போட்டி ஊழல், ஆதர்ஷ் ஊழல் ஆகியவற்றை மக்கள்ளிடம் எவ்வாறு பிரசித்திப்படுத்துவது? என்பது பற்றி ஆலோசிக்கப்படும்
ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் என்ன,பாரதீய ஜனதா, தேசிய நிர்வாகிகளின் , 2நாள் மாநாடு,விலைவாசி உயர்வு, கறுப்பு பண விவகாரம்