சிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம் உருவாகியுள்ளது . ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கத்தின் அளவு 6.8ஆக பதிவாகி உள்ளது . பொது மக்கள் பீதியில் வீட்டை விட்டு ......[Read More…]
தன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள்.
பொது மக்களைத் தூற்றுவதால் என்ன பலன்..? எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது..? ...