3 வயது சிறப்பு குழந்தைக்காக பிரதமர் மோடிக்கு ட்வீட் செய்த தாய்: ராஜஸ்தானில் இருந்து வந்த 20 லிட்டர் ஒட்டகப் பால்
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மூன்றரைவயது குழந்தைக்கு ஒட்டகப்பால் தேவை என்று மும்பையைச் சேர்ந்த பெண், பிரதமர் மோடியை டேக்செய்து ட்வீட் செய்ததையடுத்து, ராஜஸ்தானிலிருந்து 30 லி்ட்டர் ஒட்டகப் பாலை ரயில்வே துறை மும்பை கொண்டுவந்து அந்த ......[Read More…]