தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் பதவிவேட்பாளராக, அண்மையில் அக்கட்சியில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
...[Read More…]
பிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...