பணிவே பலம்!
ஒருநாள் கிருஷ்ண தேவராயரின் அரசவைக்கு வந்த ஒரு மந்திரவாதி, தனது சாகசச் செயல்களைச் செய்துகாட்டி, அவையோரை மகிழ்விக்க அனுமதி வேண்டினான். முதலில் சற்றுத் தயங்கினாலும், சபையோரின் வேண்டுகோளுக்கிணங்கி, ராஜா அவனை அனுமதித்தார்.
...[Read More…]