மனிதன் தனது பசிக்காக உணவை மட்டுமே தேடித் திரிந்த காலம் -'கற்காலம்'. இன்று மனிதன் தனது வசதிகளுக்காகவே தேடி, வாழ்வின் உயிர் நாடியான - அன்பு, உறவுகள், பக்தி, பாசம், நேசம் இவைகளைத் ......[Read More…]
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். உடல் வலி நீங்கும். கருணைக் கிழங்கோடு சாப்பிட்டால் நல்ல உடல் வாகு ஏற்படும்.
வெந்தயத்தை வறுத்துப்பொடி செய்து நீரில் ஊறவைத்துச் சாப்பிட
...[Read More…]
என் இனிய நாட்டுமக்களே, வணக்கம்.
உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். பன்முகத் தன்மை நிறைந்த நமது தேசத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன என்றாலும், ...