அதிமுக கூட்டணியில் ம.தி.மு.க.வையும் சேர்ப்பதக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. 23 இடங்கள் வரை கேட்ட வைகோவும் சற்று இறங்கி வந்திருப்பதாக ......[Read More…]
பிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...