6வது ரகசிய அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழியும்
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உள்ள 6வது ரகசிய அறையை(பி அறை) திறக்கக்கூடாது. அந்த அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழியும் என, தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளதாக ஜோதிட பண்டிதர்கள் தெரிவித்தனர் .திருவனந்தபுரம் பத்மநாபசாமி ......[Read More…]