தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதம் நடத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது
ஒரேநேரத்தில், பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் நடத்துவது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விரிவானவிவாதம் நடத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் மோடி பேசினார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பா.ஜனதா தேசியகவுன்சில் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. ......[Read More…]