ரூ.1,786 கோடி செலவில் ‘டிஜிட்டல் நூலகம்’
நீதி மன்றங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் (இ-கோர்ட்), ரூ.1,786 கோடி செலவில் நாடுமுழுவதும் உள்ள அனைத்து நீதி மன்றங்களிலும் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்று மத்திய சட்டதுறை அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்தார்.
...[Read More…]