பிரதமர் மோடியின் கூற்று பெருமிதம்தருகிறது
தமிழ்மொழி சமஸ்கிருதத்தை விடத் தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடியின் கூற்று பெருமிதம்தருகிறது என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது ......[Read More…]