தமிழகத்தில் 1967 முதல் கடந்த 46 ஆண்டுகளாக திராவிடக்கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறார்கள் . ஜாதி , மத பேத மற்ற சமுதாயத்தைப் படைப்போம் என வாய கிழிய ......[Read More…]
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி
அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...