பயங்கர வாதிகளால் கடத்தப்பட்ட இந்தியப் பெண் தாயகம் திரும்பினார்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த மாதம் பயங்கர வாதிகளால் கடத்தப்பட்ட இந்தியப் பெண் ஜூடித் டிசெüஸா சனிக்கிழமை தாயகம் திரும்பினார்.
"ஆகா கான் ஃபவுண்டேஷன்' என்ற சர்வதேசத் தொண்டுநிறுவனத்தின் அலுவலகம், காபூலின் மையப் பகுதியில் உள்ளது. ......[Read More…]