தற்போதைய நிலையில் பாஜக அணிக்கும், அதிமுக அணிக்கும் இடையில்மட்டுமே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் திமு.கவுக்கு 3–வது இடம்தான் கிடைக்கும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார். ......[Read More…]
பாஜக கூட்டணியில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சேர்வது உறுதியாகிவிட்டது. இந்த கட்சிகளுடன் வரும் 21ம்தேதி முதல் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்' என காந்திய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழருவிமணியன் கூறியுள்ளார்.
...[Read More…]
வரும் மக்களவை தேர்தலில், திமுக. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் நிலை உருவாகும் , தேமுதிக.வின் நலன், தேசியநலன், தமிழகநலன் கருதி விஜயகாந்த் பா.ஜ.க.வின் கூட்டணியில் சேரவேண்டும் என்று என்று தமிழருவி மணியன் கருத்து ......[Read More…]
காங்கிரசுக்கு எதிரானசக்திகளை ஒன்றுதிரட்ட வேண்டும் என்பதே எங்கள் இயக்கத்தின் நோக்கமாகும். இரண்டு திராவிட கட்சிகளுக்கு எதிராக ஒருமாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று காந்தியமக்கள் இயக்க நிறுவனத்தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார் .
...[Read More…]
நண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள்.
(1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...