வரும் டிசம்பர் முதல் ஆளில்லா ரயில்வேகேட் முற்றிலும் ஒழிக்கப்படும்
நாடு முழுவதும், வரும் டிசம்பர் முதல், ஆளில்லா ரயில்வேகேட் முற்றிலுமாக ஒழிக்கப்படும்,'' என, ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:நாடுமுழுவதும், 5,500 ஆளில்லா ரயில்வேகேட்டுகள் இருந்தன. அவை, தற்போது, 474 ஆக குறைக்கப் ......[Read More…]