இன்று உலக மகளிர் தினமாம்..முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், பத்திரிக்கை தொலைகாட்சிகளிலும்வெறும் பெண்கள் முகம்,செய்திகள், இத்யாதி..இத்யாதி.. ...[Read More…]
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...