மக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாயகம் கேளிக்கூத்துதான்!
மக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள்! மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை! பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள்! அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் ......[Read More…]