ரயில் ஓட்டுநர்களும், பிற பணியாளர்களும் மது அருந்தி விட்டு பணிக்குவருவதை தடுப்பதற்காக, அவர்களுக்கு கட்டாய சுவாச பரி சோதனையை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்த உள்ளது . ...[Read More…]
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி
அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...