பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம், மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தலைமையில் இன்று துவங்க உள்ளது.இந்த கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது இதில் பாரதிய ஜனதா தலைவர் ......[Read More…]
முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவினுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார் . இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துயிருப்பதாவது: ......[Read More…]
காங்கிரஸ் கட்சியிலிருந்து இளங்கோவன் விலகி, தனி கட்சி ஆரம்பித்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்,'' என்று , பாரதீய ஜனதா , மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தமிழக பாரதீய ஜனதா ......[Read More…]
தன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள்.
பொது மக்களைத் தூற்றுவதால் என்ன பலன்..? எத்தனை அப்பாவிகளுக்கு காலத்தில் நீதி கிடைத்திருக்கிறது..? ...