வாராணசியில் தொண்டர்களுடன் பிரதமர் கலந்துரையாடள்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்தமக்களவை தொகுதியான வாராணசியில் பாஜக தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி வியாழக்கிழமை (டிச.22) கலந்துரையாடவுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வெற்றிபெற்று மாநிலத்தில் ......[Read More…]