பொருளாதார குற்றவழக்குகளில் தப்பியோடியவர்களின் சொத்துகளை பறிமுதல்செய்ய அவசர சட்டம்
கிங் பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய்மல்லைய்யா பல்லாயிரம் கோடி ரூபாயை அரசு வங்கிகளில் கடனாகபெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டில் தஞ்சம் அடைந் துள்ளார்.
சமீபத்தில் பஞ்சாப்நேஷனல் வங்கி முறைகேட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் ......[Read More…]