நவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி
நான்காம் நாளில் நாம் வழிபட வேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி. வைஷ்ணவி என்பவள் விஷ்ணுவின் சக்தி ஆவாள். திருமாலை போலவே நீலநிறத் திருமேனியையும், கரிய கூந்தலையும் உடையவள், தன்னுடைய இரண்டுகரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தியவள். ......[Read More…]