செக்கிழுத்த செம்மல் வ.உ.சி !
" மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும்
நூலோர்கள் செக்கடியில் நோவதும் காண் கிலையோ!
மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தமிழ் காணாயோ! "
மகாகவிபாரதியர்.
...[Read More…]