சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஊழல் பற்றி கமல்கூறியது உண்மை. இதுவரை அதை பற்றி பேசாமல் அமைதியாக இருந்தது ஏன்? அவர் சுயநலத்திற்காக அரசியலுக்குவர முயற்சிக்கிறார் என தெரிவித்தார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஊழல் பற்றி கமல்கூறியது உண்மை. இதுவரை அதை பற்றி பேசாமல் அமைதியாக இருந்தது ஏன்? அவர் சுயநலத்திற்காக அரசியலுக்குவர முயற்சிக்கிறார் என தெரிவித்தார்.