தமிழகம் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதை முதல்வர் உணரட்டும்

‘தமிழ்நாட்டின் பெயர் கூட மத்திய அரசின் பட்ஜெட்டில் இல்லையே. இது ஓரவஞ்சனை, தமிழகத்தை மத்திய அரசு முழுமையாக புறக்கணித்திருக்கிறது’ என, முதல்வர் ஸ்டாலின், சிறப்பான மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக அங்கலாய்த்திருக்கிறார். ஆண்டுதோறும் தமிழகத்துக்காக போடப்படும் தமிழக பட்ஜெட்டில் கூட ‘இந்தியா’வின் பெயரை எங்கும் சொல்வதில்லையே. அதற்காக இந்தியாவை, தமிழக அரசு முழுமையாக புறக்கணித்து விட்டது என்று சொல்ல முடியுமா?

அப்படி சொன்னால் அது எந்த அளவுக்கு மலிவு அரசியலோ, அதே அளவுக்கான மலிவான அரசியல் தான் ஸ்டாலினின் வாதமும். இந்தியாவின் ஓர் அங்கம் தான் தமிழகம் என்பதை உணர மறுக்கும் எண்ணத்தின் விளைவுதான் இப்போதைய நிலைமை. இனியாவது, இந்தியாவின் ஒரு அங்கம் தான் தமிழகம் என்பதை முதல்வரும், அவர் கட்சியைச் சேர்ந்தோரும் உணர வேண்டும். அதன் வழியில் நடக்க வேண்டும்.

நன்றி நாராயணன் திருப்பதி,

துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...