மணிப்பூர் மக்கள் பாதுகாப்பு – அமித்ஷா உறுதி

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023ம் ஆண்டு மே மாதத்தில் கூகி – மெய்டி பழங்குடியின சமூகங்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

ஆயுதமேந்திய போராட்டக்காரர்களால் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தெடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இதற்கிடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த பைரேன் சிங், முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

தற்போது மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது

இந்த சூழலில், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட ஆயுதங்களை போராளி குழுக்கள், கலவர கும்பல்கள் அரசிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

ஒரே வாரத்தில் 300க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், அங்குள்ள சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார். இதில், மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அப்போது, ”மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யுங்கள்,” என, பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...