பிரிட்டன் பிரதமருடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பிரிட்டனுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமரை நேற்று சந்தித்து, தாராள வர்த்தக ஒப்பந்தம், பிரிட்டன் பல்கலைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்தினார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு, அரசு முறை பயணமாக, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். தலைநகர் லண்டனில் நேற்று நடந்த, இந்தியா – பிரிட்டன் இடையேயான, 13வது பொருளாதார மற்றும் நிதி கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இதில், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர், அந்நாட்டின் நிதி அமைச்சர் ரச்சல் ரீவ்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், இந்தியா – பிரிட்டன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை துவங்குவது, பிரிட்டன் பல்கலைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமருடன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்து, இந்தியா – பிரிட்டன் இடையே இரு ஆண்டுகளுக்கும் மேல் பேச்சு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம ...

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி ''நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானால் ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ப� ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல் எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் � ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூ� ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம் ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்� ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம் பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய பின், நாட்டு ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான� ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது ''மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...