பிரதமர் நரேந்திர மோடி ஹரியாணா மாநிலம் ஹிசார் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதனை தொடர்ந்து புதிய முனையக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஹிசார் அயோத்தி விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். தொடந்து பேசியதாவது,
“2014 ஆம் ஆண்டுக்கு முன் நாட்டில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று 150 விமான நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கை சாதனை படைத்து வருகின்றன. விமான நிறுவனங்கள் 2,000 விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |