ராணுவத்திற்கு பின்னால் ஒவ்வொரு குடிமகனும் இருப்பர்: அசாம் முதல்வர்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால், மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் ஆயுதப் படைகளுக்குப் பின்னால் உறுதியாக நிற்பார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.

கடந்த ஏப்.22 ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தருவது குறித்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில்,கோல்பாராவில் பஞ்சாயத்து தேர்தல் பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய முதல்வர் பிஸ்வா சர்மா, பாகிஸ்தான் உடன் போர் குறித்து பேசினார்.

அடுத்த இரண்டு மாதங்கள் நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும், இந்த வடகிழக்கு மாநில மக்கள் சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவி வழங்குவார்கள்.

கடந்த வாரம் பஹல்காமில் அப்பாவி மக்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எவ்வாறு கொன்றார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பயங்கரவாதிகள் உலகின் கடைசி வரை துரத்தப்படுவார்கள், நமது ஆயுதப் படைகள் அவர்களுக்கு நீதி வழங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இவ்வாறு ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...