படைப்பாற்றலுக்கு குரல் கொடுப்போம் – ஜெய்சங்கர்

மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்து வரும், ‘வேவ்ஸ்’ எனப்படும், சர்வதேச ஒலி – ஒளி மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் நேற்று பங்கேற்று, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்துவது கவலையை அதிகரித்துள்ளது. ஒருதரப்பு சார்புகளை குறைத்தல், உள்ளடக்கத்தை ஜனநாயகப்படுத்துதல் மற்றும் அதன் நெறிமுறைகளுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை முக்கிய விவாதமாக உள்ளன.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்தில், நம் பாரம்பரியமும், தொழில்நுட்ப மும் கைகோர்க்க வேண்டியது அவசியம். இந்த உலகம் அடிப்படையில், உள்ளார்ந்த ரீதியாக பன்முகத்தன்மை உடையது.

காலனித்துவம் மற்றும் பெரும் வல்லரசுகளின் ஆதிக்கத்தால் இந்த பன்முகத்தன்மை ஒடுக்கப்பட்டது.

சர்வதேச ஒழுங்கை ஜனநாயகப்படுத்த நாம் இப்போது முயற்சிக்கும்போது, அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை மட்டும் உறுதிப்படுத்துவது போதாது. நம் மரபுகள், பாரம்பரியம், கருத்துகள், நடைமுறைகள் மற்றும் படைப்பாற்றலுக்கு குரல் கொடுப்பதும் அதே அளவுக்கு அவசியம்.

வரும், 2047ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நம் முயற்சிக்கு இந்த புதுமைகள் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...