தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை நடத்த வேண்டும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறி உள்ளதாவது;

வங்கக் கடலில் 5 வெவ்வேறு நிகழ்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆழ்ந்த கவலைக்குரியவை.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மீனவர்கள் துன்பங்களையும் காயங்களையும் சந்தித்துள்ளனர் என்பதை அறிந்து வருத்தமடைகிறேன், இது அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.

இந்தியாவும் இலங்கையும் பகிர்ந்து கொள்ளும் நீண்டகால நல்லுறவு மற்றும் அன்பான உறவின் வெளிச்சத்தில், மீண்டும் மீண்டும் இந்த சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில் இணக்கமான முறையில் செயல்பட்டு வெளியுறவு அமைச்சகம் தீர்வு காணவேண்டும்.

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் பரஸ்பர ஒத்துழைப்புடன் இவற்றை தீர்க்க ஆக்கபூர்வமான மற்றும் நீடித்த உரையாடலில் ஈடுபடுவது கட்டாயமாகும்.

இரு தரப்பு மீனவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் நிலைநிறுத்தவும், பரஸ்பர புரிதல் மற்றும் நல்லெண்ணத்தின் மூலம் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...