மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த பாரபட்சமுமின்றி நிதி வழங்கியுள்ளது. ஆனாலும், தமிழக முதல்வர் நிடி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.
இச்சூழலில், அக்கூட்டத்தில் பங்கேற்க திடீரென நேற்று டில்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். இவ்வளவு நாட்கள் செல்லாமல், தற்போது சென்றது குறித்து, மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
கோவையில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மனித – வனவிலங்கு மோதல்கள் தொடர்கின்றன. இவற்றை நிரந்தரமாக தடுக்கும் திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும்.
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |