7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை

முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காசநோய் எந்த அளவிற்கு கவனிப்பு தரப்பட வேண்டிய ஒன்று என்பது குறித்து மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை முழுவதுமாக இந்தியாவில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சமீபத்தில் 100 நாள் பிரச்சாரம் ஒன்று இது சம்பந்தமாக நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 7.19 லட்சம் காச நோயாளிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 2.85 லட்சம் நோயாளிகளுக்கு எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல் இருந்துள்ளது. இந்த எண்கள் வெறும் புள்ளி விவரங்கள் மட்டும் கிடையாது. இந்த மோசமான தொற்று தங்களுக்கு இருப்பது கூட தெரியாத நபர்களின் நெஞ்சை உருக்கும் கதைகள். இதன் காரணமாக தற்போது காச நோய்க்கு இந்தியாவில் அதிக கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...