போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு

ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளில் ஒன்று என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷனுக்கு ‘சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டிருப்பது இந்திய பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. நிச்சயம், பிரதமர் மோடி அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று.

பாகிஸ்தான் மக்கள் மற்றும் அந்நாட்டு ராணுவ நிலைகளுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல், 20 நிமிடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் மோதல் முடிவுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடி இந்தப் போரை நிறுத்தினார்.

அமெரிக்காவின் அழுத்தத்தினால் இந்தப் போர் முடிவுக்கு வரவில்லை. யார் பேச்சையும் கேட்கும் நிலை இந்தியாவுக்கு இல்லை. எங்களுக்கு எங்களுடைய சொந்த உத்திகள். பிரதமர் மோடியின் ஞானம் வென்றது. நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம். நாங்கள் எந்த சண்டைக்கும் போக மாட்டோம். யாராவது எங்களை சீண்டினால் சும்மா விட மாட்டோம்.

நாட்டைப் பாதுகாக்கும் திறன் நம்மிடமம் உள்ளது. அனைத்து நாடுகளுடனும் நட்புறவையே தொடர விரும்புகிறோம். உலகளவில் பிரதமர் மோடி மிகவும் உயர்ந்த தலைவர். அது நமது நாட்டிற்கு கிடைத்த பெருமை, எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...