மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து செல்வதாக அமைச்சர் பிரதமரிடம் தெரிவித்தார். தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யுமாறும், நிலைமை குறித்து தொடர்ந்து தகவல்களைப் பெறுமாறும் பிரதமர் அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்லுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ராம் மோகன் நாயுடுவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |