மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து செல்வதாக அமைச்சர் பிரதமரிடம் தெரிவித்தார். தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யுமாறும், நிலைமை குறித்து தொடர்ந்து தகவல்களைப் பெறுமாறும் பிரதமர் அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்லுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ராம் மோகன் நாயுடுவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |