கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர்

முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி கொண்டு இருக்கிறார் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்

திருப்பூரில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: பார்லிமென்டில் மக்கள் தொகை அடிப்படையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கை நிர்ணயம் செய்ய போவது கிடையாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஒருத்தருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது கணக்கு கிடையாது. புதிய மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.,க்கள் எண்ணிக்கையை தீர்மானிக்க போவது கிடையாது.

எத்தனை தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி கொண்டு இருக்கிறார்.

கள் இறக்க தடை நீக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. மத்திய அரசின் திட்டங்களை வரவேற்க வேண்டும்; நிதிப்பங்கீடை வைத்து முதல்வர் அரசியல் செய்யக்கூடாது. மத்திய அரசு 100 சதவீத நிதி உதவி அளிக்கும் திட்டங்கள் பற்றி முதல்வர் பேசுவதில்லை. 4 ஆண்டு ஆட்சிக் காலத்தின் ரிப்போர்ட் கார்டை முதல்வர் வெளியிட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...