கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம நபர்கள் சேதப்படுத்தியது, அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் ஹிந்து கோவில்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவது ஏன்?
மத சார்பின்மையையும், சட்டம் – -ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் சிறிதளவாவது அக்கறை இருந்தால், ஹிந்து மரபை இழிவுபடுத்த நினைத்த சமூக விரோதிகள் மீது, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |