கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம நபர்கள் சேதப்படுத்தியது, அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் ஹிந்து கோவில்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவது ஏன்?
மத சார்பின்மையையும், சட்டம் – -ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் சிறிதளவாவது அக்கறை இருந்தால், ஹிந்து மரபை இழிவுபடுத்த நினைத்த சமூக விரோதிகள் மீது, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |