பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி – பிரதமர் மோடி

டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களின் போராட்டத்தில் துணை நின்றதற்காக அந்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்தியாவும், டிரினிடாட் அண்ட் டொபாகோவும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், மோதல்கள் பெருகி வரும் இந்த காலத்தில், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை அவசியமானது எனவும் கூறினார்.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிகளவில் பெண்கள் உள்ளதற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, பெண்கள் மீதான மரியாதை என்பது இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒன்று என குறிப்பிட்டார்.

விண்வெளி முதல் விளையாட்டு வரை பல துறைகளில் இந்தியாவை புதிய எதிர்காலத்தை நோக்கி பெண்கள் வழிநடத்தி செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

டிரினிடாட் மற்றும் டொபாகோ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா புறப்பட்டு சென்றார். 2018ஆம் ஆண்டுக்கு பிறகு 2ஆவது முறையாக அவர் அர்ஜென்டினா செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜாவிர் மெய்லியை சந்திக்கும் மோடி, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...