போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர் ஆன்மீக உச்சிமாநாடு எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் டாக்டர். மன்சுக் மண்டாவியாவின் பதிவிற்கு பதிலளித்து திரு. மோடி கூறியிருப்பதாவது:
“போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா விரிவாகக் கூறுகிறார். படித்துப் பாருங்கள்!”
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |