பாகிஸ்தானில் தலைவர்களின் மொழியைப் பயன்படுத்தும் காங்கிரஸ்; பட்னாவிஸ் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் தலைவர்களின் மொழியை, ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்துவதாக மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

நீண்ட அமளிகளுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று (ஜுலை 29) லோக் சபாவில் நடந்த விவாதத்த்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். பாகிஸ்தானை நம்பி காங்கிரஸ் இருப்பதாகவும், மக்கள் மனங்களில் சந்தேக விதைகளை விதைக்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக பிரதமர் குற்றம்சாட்டியிருந்தார்.

இன்று ராஜ்யசபாவில் காங்கிரஸின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆபரேஷன் சிந்தூர் குறித்து காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது; பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் பற்றி முழு உண்மையை வெளிப்படுத்தி விட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு மகாதேவை வெறுப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. இதற்கு நான் என்ன செய்ய முடியும்?. காங்கிரஸ் தலைவர்கள், பாகிஸ்தான் தலைவர்களின் மொழியையே பயன்படுத்துகிறார்கள், இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...