மாமனிதரா இல்லை அவதார புருஷரா?

தில்லி ‘செமிகண்’ மாநாட்டில் உலகத்தலைவர் பேசுகையில் மனம் ஆழமாய் யோசித்துக் கொண்டிருந்தது.

இவர் என்ன மாமனிதரா இல்லை அவதார புருஷரா?
75 வயதில், நேற்றிரவுதான் ஜப்பான், சீன சுற்றுப்பயணம் முடித்து திரும்பியுள்ளார். செமிகண்டக்டர்களின் முக்கியத்துவம் குறித்து அத்தனை தரவுகளோடும், ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர்களோடும் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

எத்தனைதான் உதவியாளர்கள் உதவினாலும், இது சாத்தியம் இல்லையே? எப்படிப்பட்ட மனிதர் இவர்?
தமிழகம் வந்து தமிழர்களே கூட அறிந்திராத ராஜராஜ சோழன் குறித்த வரலாறு குறித்து பேசுகிறார். தெலுங்கானாவில் ராமானுஜர் சிலை திறந்து வைத்து விஷிஷ்டாத்வைதம் குறித்து பேசுகிறார். காஷ்மீரில் ஆதிசங்கரர் குறித்தும், பஞ்சாபில் சீக்கிய குருக்கள் குறித்தும், மன் கி பாத்தில் நிகழ்ச்சிகளில் சாதாரண மனிதர்களின் வாழ்வியலுக்கு தேவையான மிகப்பலவற்றை குறித்தும், விவசாய மாநாட்டில் விவசாய நுட்பங்கள் குறித்தும், சந்து சந்தாக உள்ளூர் அரசியல், நாட்டு நடப்பு குறித்தும் பேசுகிறார்.

இப்படி இவர் பேசாத விஷயங்களே இல்லை. அத்தனை ஒரு ஆழமான, அகலமான அறிவுத்திறன். பல தசாப்தங்களாக பல நிபுணர்களின் ஞானத்தை அறிவுப்பசியோடு, பொறுமையாக கேட்டுப்பெற்ற கேள்வி ஞானம்தான் இவரை ஞானப் பொக்கிஷத்தின் கருவூலமாக மாற்றி இருக்க வேண்டும்.

ஒன்று மட்டும் உண்மை. இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து தலை நிமிர்ந்து நிற்கும் வளர்ந்த இந்தியாவின் விதைகள் இந்த மாமனிதனால் விதைக்கப் பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை விட என்ன பெருமை இருக்க இயலும்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...