இந்தியா உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு

முன்னாள் துணை ஜனாதிபதி எம். வெங்கய்ய நாயுடு, கடந்த கால காங்கிரஸ் அரசுகள் ஒரு குடும்பத்தையே மையப்படுத்தி செயல்பட்டன; சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களை புறக்கணித்தே பல நிறுவனங்களுக்கு பெயர் சூட்டின என ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார்.

அனைத்து மத, சாதி மக்களும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய அவசியம் இப்போது அதிகம் என்றும், இந்தியா உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்று அவர் கூறினார். நாயுடு, குஜராத்தின் வடோதராவில் நடைபெற்ற ‘சர்தார் @150 யூனிட்டி மார்ச்’ நடைபயணத்தில் பங்கேற்றார்.

இந்த நடைபயணம், சர்தார் பட்டேலின் பாரம்பரிய கிராமமான கரம்சாத் பகுதியில் இருந்து நவம்பர் 26ஆம் தேதி தொடங்கி, அவரது 150வது பிறந்தநாள் ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் டிசம்பர் 5ஆம் தேதி நர்மதா மாவட்டத்தில் உள்ள யூனிட்டி சிலையிடம் நிறைவடையும்.

முன்னாள் துணை ஜனாதிபதி நாயுடு, “இந்தியா ஒரு ‘இறந்த பொருளாதாரம்’ என்று ஒரு அமெரிக்கத் தலைவர் கூறிய கருத்தையே  ராகுல் காந்தியும் கூறியிருந்ததை மறைமுக விமர்சனம் செய்தார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்த ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார் சட்டசபையில் ஜெயலலிதா அவர்களின் புடவையை கிழிக்க முயன்றார்களே அன்று, ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆ ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆணவத்தால்.. நசுங்கும் அமெரிக்கா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றும் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு குறித்து மட்டும் ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...