இந்தியா உலகின் ஒரே வல்லரசு நாடாக உருவெடுக்கும் – பாபா வங்கா

மூன்றாம் உலகப் போர்: அமெரிக்காவின் வீழ்ச்சி மற்றும் 2026இல் இந்தியாவின் தலைவிதி.
புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்காவின் கணிப்புகள் எப்போதும் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இவரது கணிப்பின்படி, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மூன்றாம் உலகப்போருக்குப் பிறகு, இந்தியா உலகின் ஒரே வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் மேற்கத்திய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரு நாடு உலகத்தை ஆதிக்கம் செலுத்தும் என்றும், அது இந்தியாவாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் இவரது தீர்க்கதரிசனத்தை ஆய்வு செய்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறிப்பாக, 2026-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும், அதன் பிறகு உலக அரசியலமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இந்தியா முதன்மையான இடத்தைப் பிடிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
மூன்றாம் உலகப்போரின் தாக்கத்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு குறையும் வேளையில், இந்தியாவின் ஆன்மீக மற்றும் பொருளாதார பலம் உலகை வழிநடத்தும் என்பது பாபா வாங்காவின் கணிப்பாகப் பார்க்கப்படுகிறது.

2026-ல் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் இந்தப் போருக்குப் பிறகு, உலகின் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகள் அதிக முக்கியத்துவம் பெறும் என்றும், அதன் மையப்புள்ளியாக இந்தியா விளங்கும் என்றும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏற்கெனவே இவர் கணித்த 9/11 தாக்குதல் மற்றும் ஒபாமா அதிபரானது போன்ற நிகழ்வுகள் உண்மையானதால், இந்தியாவின் வல்லரசு குறித்த இந்தக் கணிப்பு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...