மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிக் கூடங்கள்

பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் மன் கி பாத் எனப்படும் மனதின்குரல் நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 130-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.

அப்போது பேசிய பிரதமர் மோடி, மலேசியாவில் இந்தியமொழிகள் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இந்திய சமூகத்தினரை பாராட்டினார்.

பிரதமர் மோடி பேசும்போது, மலேசியாவில் உள்ள நம்முடைய இந்தியசமூகத்தினர் மெச்சத் தக்க பணிகளை மேற்கொள்கின்றனர். மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில், தமிழ் மொழியுடன், பிறபாடங்களும் தமிழில் கற்பிக்கப்படுகின்றன.

அதனுடன், மற்ற இந்திய மொழிகளான தெலுங்கு மற்றும் பஞ்சாபி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படுகிறது என பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இதேபோன்று மலேசியாவில் துடிப்பான ஒடிசிநடனம் ஆடப்பட்டது. மற்றும் பாவல் இசை இசைக்கப்பட்டது. இவை இந்தியா மற்றும் மலேசியா இடையேயான வலுவானகலாசார பிணைப்பை பிரதிபலிக்கிறது என அவற்றையும் பிரதமர் மோடி பாராட்டினார்.

கடந்த மாதம், லால் பாத்சேலை அணிந்து மலேசிய இந்திய பாரம்பரிய சமூகம் தனித்துவ நிகழ்ச்சியை நடத்தியது. இதனை குறிப்பிட்ட பிரதமர் மோடி, வங்காள கலாசாரத்துடன் அந்த சேலை ஒருசிறப்பு பிணைப்பை கொண்டது என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...