2027 மார்ச் மாதத்திற்குள் 25,000 மக்கள் மருந்தக மையங்கள் திறக்க அரசு இலக்கு

மக்கள் மருந்தகத் திட்டத்தின் வரம்பை மேலும் விரிவுபடுத்தவும், குடிமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மார்ச் 2027-க்குள் 25,000 மக்கள் மருந்தக மையங்கள் திறக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தனிப்பட்ட தொழில்முனைவோர், அரசு சாரா நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதன் மூலம் மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்படுகின்றன. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் www.janaushadhi.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மக்கள் மருந்தக மையங்கள் என்பவை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மருந்துகளை விற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகும். நாடு முழுவதும் அமைந்துள்ள மருந்தகங்களுக்கு தினமும் 15 லட்சம் பேர் வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் மகாராஷ்டிராவின் ராய்காட், சிந்துதுர்க் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் 2025, டிசம்பர் 31 நிலவரப்படி முறையே 12, 3 மற்றும் 4 மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2024-25 நிதியாண்டில் ரூ. 22.98 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் விற்பனையாகியுள்ளன.

இந்தத் தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் இன்று மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...