2027 மார்ச் மாதத்திற்குள் 25,000 மக்கள் மருந்தக மையங்கள் திறக்க அரசு இலக்கு

மக்கள் மருந்தகத் திட்டத்தின் வரம்பை மேலும் விரிவுபடுத்தவும், குடிமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மார்ச் 2027-க்குள் 25,000 மக்கள் மருந்தக மையங்கள் திறக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தனிப்பட்ட தொழில்முனைவோர், அரசு சாரா நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதன் மூலம் மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்படுகின்றன. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் www.janaushadhi.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மக்கள் மருந்தக மையங்கள் என்பவை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மருந்துகளை விற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகும். நாடு முழுவதும் அமைந்துள்ள மருந்தகங்களுக்கு தினமும் 15 லட்சம் பேர் வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் மகாராஷ்டிராவின் ராய்காட், சிந்துதுர்க் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் 2025, டிசம்பர் 31 நிலவரப்படி முறையே 12, 3 மற்றும் 4 மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2024-25 நிதியாண்டில் ரூ. 22.98 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் விற்பனையாகியுள்ளன.

இந்தத் தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் இன்று மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...