அணுசக்தி உற்பத்தியில் 100 ஜிகாவாட் என்ற இலக்கை 2027-ம் ஆண்டுக்குள் எட்டும்-டாக்டர் ஜிதேந்திர சிங்

நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது 2027-க்குள் அணுமின் சக்தி உற்பத்தித் திறனில் 100 ஜிகாவாட் என்ற நிலையை எட்டும் நோக்கில் மத்திய அரசு அணுசக்தி இயக்கத்தை அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், “சாந்தி” (நீடித்த பயன்பாடு மற்றும் மேம்பாட்டுடன் கூடிய அணுசக்தி மாற்றத்திற்கான) சட்டத்தையும் மத்திய அரசு இயற்றியுள்ளது.

வரும் 2033-ம் ஆண்டுக்குள் 5 உள்நாட்டு சிறிய அளவிலான அணுஉலைகளின் வடிவமைப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் மொத்தம் 13,600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 17 அணுஉலைகள் அமைக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் 2031-32-ம் ஆண்டுக்குள் படிப்படியாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...